திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் இரண்டு வீடுகள் நிர்மாணிப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மேலும் இரு குடும்பங்களுக்கு நிரந்தர வீடு நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்று மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம்....

வேலைத்திட்டங்களை சிறப்பாக செய்த அரச அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்த சாணக்கியன் எம்பி

நேற்றைய  தினம் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது. 2024 ஆம் ஆண்டளவில் போரதீவுப்பற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களால்  ஒதுக்கப்பட்ட 157 மில்லியன் ரூபாய்களை...

மின்சார சபைக்கு புதிய தலைவர்!

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வலுசக்தி அமைச்சின் முன்னாள்...

உணவு கையாளும் நிறுவனங்களை தரநிலைப்படுத்துவதற்கான பரிசோதனை

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கடைகளில் "H -800க்கு அமைய உணவு கையாளும் நிறுவனங்களை தரநிலைப்படுத்துவதற்கான பரிசோதனை" இன்று (03) சாய்ந்தமருதில் இடம்பெற்றது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

வரி செலுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச் தேசிய வரி வாரத்தினை முன்னிட்டு திருகோணமலையில் இன்று (03) "வரி சக்தி" எனும் தலைப்பிலான விழிப்புணர்வொன்று திருகோணமலை குளக்கோட்டன் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது உள்நாட்டு இறைவரித்...