சட்ட விரோத மதுத் தயாரிப்பு, விற்பனை மற்றும் நுகர்வினால் ஏற்படும் பாரதூர விளைவுகள் பற்றி சமூகத்தை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சட்ட விரோத மது உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றினால் ஏற்படும் பாரதூர விளைவுகள் பற்றி சமூகத்தை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப்...

தமிழரசுகட்சி சுட்டுகின்றவருக்கு நாங்கள் வாக்களிக்க தயார் ! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் விளக்கம்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபை ஆட்சி அமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் உயர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கின்றது. அதன் படி அவர்கள் பெயர் சுட்டுகின்ற உறுப்பினரை தவிசாளராக்க...

காரைதீவில் “கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் ” முன்னெடுப்பு

( வி.ரி. சகாதேவராஜா) " பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் (Ending plastic pollution) எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மே 30 - ஜூன்...

எருவில் பெத்தான்குடி மக்கள் கல்விக்கு மகுடம் சூட்டினார்கள்.

(எருவில் துசி) எருவில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று மாலை (03) எருவில் பெத்தான்குடி மக்களினால் கல்விக்கு மகுடம் சூட்டும் கௌரவிப்பு நிகழ்வு அதன் தலைவர் சா.பேரின்பநாயகம் அவர்களின் தலைமையில் ஆலயத்தின் வெளி...

அறுகம்பைக்கு விரையும் உல்லாசப் பிரயாணிகள்

பாறுக் ஷிஹான் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- களை கட்டும் அறுகம்பை உல்லை பகுதி இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளால் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கிழக்கு மாகாணத்தில்...