சிறந்த பொல்லடிக் கலைஞர்களாக மகுடம் சூடிய மாணவர்கள் அதிபரால் பாராட்டிக் கௌரவிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம்களின் பாரம்பரியக் கலையான களிகம்பு எனும் பொல்லடிக் கலையை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் திறம்படக் கற்று, பூர்த்தி செய்த மாணவர்களை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல். நஸார் திங்கட்கிழமை (02)...

புலம்பெயர் தகவல் மையநிலையம் தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் புலம்பெயர் தகவல் மைய நிலையம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று (03) பழைய மாவட்ட செயலகத்தில்...

இலங்கை தமிழ் மொழித்தின மாவட்ட மட்டத்தில் கல்முனை வலயம் முதலிடம்!

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, திருக்கோவில், சம்மாந்துறை ஆகிய வலயங்களைப் பின்தள்ளி அகில இலங்கை தமிழ் மொழித்தின மாவட்ட மட்டத்தில் கல்முனை வலயம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கல்முனை கல்வி மாவட்டத்தின் மாவட்ட...

தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்ப்பு!

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லீ ஜே-மியுங், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். சியோலில் உள்ள தேசிய சபையில் அவர் பதவியேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில்...

மீனவர் இஜாஸ் மீது துப்பாக்கிச்சூடு

திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டிப்பதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பொலிஸ் மாஅதிபரிடம் அகில இலங்கை மக்கள்...