உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உலக சுற்றாடல் தினம் எதிர்வரும் 5 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் சுற்றாடலை தூய்மையாக வைத்திருத்தல் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினை குறைத்தல் போன்ற விழிப்புணர்வு...

மட்டக்களப்பின் அபிவிருத்திக் குழுத் தலைவராக NPP அமைச்சரான மாத்தறையினை சேர்ந்த சுனில் ஹந்துநெத்தி..!

இன்றைய தினம் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது. புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக NPP அரசின் அமைச்சரான மாத்தறையினை சேர்ந்த சுனில் ஹந்துநெத்தி...

மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் கீழ் ஹட்டனில் பேரணி

(க.கிஷாந்தன்) மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி (01) அன்று ஹட்டனில் பேரணி ஒன்று நடைபெற்றது. மலையக அறக்கட்டளை என்ற பெயரில் பல...

ஹஜ் கடமைக்கு சென்ற சம்மாந்துறை உபதவிசாளர் அச்சிமொகமட் மதீனாவில் இன்று திடீர் மரணம்!

( வி.ரி.சகாதேவராஜா) புனித ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளரும் சம்மாந்துறை வலய முன்னாள் சமாதான இணைப்பாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான ஆதம்பாவா அச்சிமொகமட்( வயது 65) மதீனாவில் சுகயீனமுற்று...

அம்பாறை மாவட்ட ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண அதி உயர் அதிகாரிகள் சந்திப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு மாகாண சபையின் இவ்வாண்டுக்கான பிஎஸ்ஜிஎஸ் நிதி ஒதுக்கீட்டினை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆளுநரின் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட ஆளும்கட்சிப்...