கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை மற்றும் கரைத்தீவு ஜும்ஆ பள்ளி நிர்வாகமும் இணைந்து நடாத்திய மாபெரும் உழ்ஹிய்யா கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (30) இஷா தொழுகையை தொடர்ந்து...
( வி.ரி. சகாதேவராஜா)
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாவிதன்வெளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி உடன் இணைந்து ஆட்சி அமைக்க , அங்கு போட்டியிட்ட சுயேட்சைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழரசுக்...
(வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை மண்ணின் புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை கிட்ணன் ருபேசன் அடிகளாரின் முதலாவது திருப்பலி பூஜை நேற்று முன்தினம் கல்முனையில் நடைபெற்றது.
இறையியல் பயிற்சியை பூர்த்தி செய்த ருபேசன் கடந்த 22.5.2025...
பாறுக் ஷிஹான்
தலைமை வேட்பாளரது துரோக செயல் எமக்கு ஆதரவளித்த மக்களையும் எமது தலைமை உட்பட சக வேட்பாளருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்...
நூருல் ஹுதா உமர்
அம்பாரை, பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியின் 40 ஆண்டு கால வரலாற்றில் முதற் தடவையாக இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு நேற்று (01) கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக...