கொரொனோ குறித்து தேவையற்ற அச்சம் தேவையில்லை!

நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா...

இலங்கையில் முதலாவது செயற்கை கருத்தரிப்பு முறை வெற்றி!

களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தில் நிறுவப்பட்ட செயற்கை கருத்தரித்தல் நடைமுறைகளை நடத்தும் புதிய மகப்பேறியல் மற்றும் பெண்யோயியல் பிரிவில் IVF என்னும் in vitro fertilization (IVF) செயற்கை கருத்தரிப்பு முறையில்...

வாகன விபத்தில் ஒருவர் பலி!

மீரிகம - கிரிஉல்ல வீதியில் மீரிகம பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீரிகமவில் இருந்து கிரிஉல்ல பக்கம் பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச்...

சர்வதேச யோகா தின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள்

வி.சுகிர்தகுமார் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டம் – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் உ. உதய ஸ்ரீதரின் வழிகாட்டுதலில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. "கடற்கரையோர சுத்தப்படுத்துகை தினம் " எனும் தொனிப் பெரிய...