இணைய வழி பாவனை மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான செயலமர்வு

ஹஸ்பர் ஏ.எச்_ இணைய பாவனை மற்றும் அது தொடர்பிலான பாதுகாப்பு தொடர்பிலான சமூக மட்ட சிவில் அமைப்புக்களுக்கான செயமர்வொன்று திருகோணமலை சர்வோதய நிலையத்தில் (01) இடம் பெற்றது. Digital Democracy Initiatives ஊடாக CIVICUS...

மண்முனை மேற்கில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை மேற்கு கோட்டமட்ட சாதனையாளர் பாராட்டு நிகழ்வு 03.07.2025ஆம் திகதி வியாழக்கிழமை கன்னன்குடா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிணை மனு இன்று (03) கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி...

கடலரிப்பு அபாயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் நேரடி விஜயம் மேற்கொண்டு உடனடி தீர்வு

பாறுக் ஷிஹான் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளுக்கமைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம அவர்கள் கல்முனை கடற்கரைப்பகுதியில் ஏற்படும் கடலரிப்பு அபாயம் உள்ள...

கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு புதிய சீருடை

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு புதிய சீருடை வழங்கும் நிகழ்வு இன்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி...