தென்கிழக்கு பல்கலைக்கழக புதிய உபவேந்தர் நியமனம்

பாறுக் ஷிஹான் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் ஜுனைதீன் நியமனம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைதீன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ...

“ஸரிகமபா” சபேசனின் விநாயகபுரம் வீடு தேடிச் சென்று வாழ்த்திய திருக்கோவில் தெரிவான தவிசாளர் சசிகுமார் !

( வி.ரி. சகாதேவராஜா) சீதமிழ் "ஸரிகமபா" சீசன் 5 க்கு தெரிவான அம்பாறை பாடகர் சு. சபேசனின் விநாயகபுரம் வீடு தேடிச் சென்ற திருக்கோவில் பிரதேச சபையின் வருங்கால தவிசாளர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம்...

உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா மகோற்சவம் ஜுலை 25இல் ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஜூலை மாதம் 25ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது என்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க சுதா...

திருக்குளிர்த்திச் சடங்கு காலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்! ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு காலத்தின் பொழுது காரைதட பாதுகாப்பு பலப்படுத்தப்படும் . என்று திருக்குளிர்த்தி சடங்கு தொடர்பான...

காராத்தே போட்டியில் பிரகாசித்த எம்.எஃப். ஸைனப்!

நூருல் ஹுதா உமர் சர்வதேச தற்காப்புக் கலை சங்க இலங்கை கிளை (International Martialarts Association-Srilanka Branch) யினால் நடத்தப்பட்ட 3வது திறந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப்- 2025 (3rd Open international...