முனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு

*முனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு* முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் ஆரையம்பதி மேற்கு கிராம சேவகர் பிரிவில் வாழும் ஒரு குடும்பத்துக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது. குறித்த...

சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் புத்தளம்...

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும் மெகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும் மெகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விசேட வைத்திய பரிசோதனையின் பின்னர் துமிந்த திசாநாயக்க மீண்டும் மெகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

உகந்தை முருகன் ஆலய புனித பூமியில் கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை-தொடரும் சர்ச்சைகள்

(பாறுக் ஷிஹான்) தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலயம் கடந்த சில நாட்களாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறிய வருகின்றது. அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவு ...

திங்களன்று கிழக்கில் வைகாசி சடங்கு ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை(2) கற்புக்கரசி கண்ணகி அம்மனின் வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கு ஆரம்பமாகிறது. சில ஆலயங்களில் 5 ஆம் திகதி இச் சடங்கு ஆரம்பமாகிறது. அந்த வகையில் வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ...