2025 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி, நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்று சிறையில் இருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, அப்போதைய ஜனாதிபதி...
குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் (29) உத்தரவிட்டுள்ளார்.
குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
உற்பத்திறன் 5S மதிப்பிட்டாளர்களுக்கான பயிற்சி செயலமர்வானது மாவட்ட உதவி செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் மூன்று நாட்களைக் கொண்ட பயற்சி பாசறையின் ஆரம்ப நிகழ்வு (28) திகதி இடம் பெற்றது.
மாவட்ட உற்பத்தி...
கொழும்பு - கொம்பெனித் தெரு ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து ஒன்றுடன் சந்தேகநபர்கள் இருவரை மத்திய கொழும்பு வலய குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது,...