திருகோணமலையில் எனது விவசாய காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன-குகதாசன் எம்.பி

ஹஸ்பர் ஏ.எச்_ அரசாங்கத்திற்கு இந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஐந்து இலட்சம் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி பாதிக்கப்படுகிறது எனவே நாட்டினுடைய நன்மை கருதியும் விவசாயிகளின் நன்மை கருதியும் அரசாங்கம் காணிகளை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை...

திருமலை மாவட்ட அப்பாவி மக்களின் நில ஆக்கிரமிப்பு தொடர்பான இரு குறுந் திரைப்படங்கள் வெளியீடு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்டத்தின் மக்கள் நில அபகரிப்புக்களை எடுத்து காட்டும் வாழ்வியலுடன் தொடர்புடைய "சம்பூர் மின் உற்பத்தி நிலையம் முதல் சக்தியற்ற வாழ்க்கை" மற்றும் "திரியாயின் ஆத்திக்காடு" என்ற இரு ஆவணத் திரைப்பட...

மங்களகம பொலிஸ் நிலைய பொலிஸாரினால் மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்

(பாறுக் ஷிஹான்) ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான ...

உகந்தை புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு இடையூறாகலாம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயச் சூழலில் நிருமாணிக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு ஒரு முட்டுகட்டை போடுவதற்கு சமனானது. இவ்வாறு திருக்கோவில்...

சிவானந்தா – கோணேஸ்வரா பொன்னணிகளின் கிறிக்கட் சமர் ஆரம்பம்

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலயம் மற்றும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துகல்லூரி ஆகிய வற்றுக்கிடையிலான 30 வது பொன்னணிகளின் கிறிக்கட் சமர் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை கல்லடி சிவானந்தா மைதானத்தில் நடைபெற்றது. உலகின்...