‘சரோஜா’ எனும் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல்

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல் கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பொறுதிப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் திங்கட்கிழமை (01) மாலை கல்முனை இருதயநாதர்...

கடலரிப்புக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள்!

பாறுக் ஷிஹான் கல்முனைப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக்கெதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக. எடுக்குமாறு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையினர் அம்பாரை மாவட்ட...

அம்பாறை மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்ல நியமனம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக சுஜித் வெதமுல்ல தனது கடமைகளை கடந்த சனிக்கிழமை (28) அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அம்பாறையில்...

யாழ் பல்கலையில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் பண்பாட்டு மகாநாடு!

இரா.துரைரத்தினம் ) உலகளாவிய ரீதியில் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அனைத்துலக தமிழ் பண்பாட்டு மகாநாடு திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாபன் தலைமையில்...

சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான தினத்தையொட்டி நிகழ்வு

பாறுக் ஷிஹான் தடுப்புக் காவலில் உள்ள போதும் பொலிசாருடனான மோதல்களின் போதும் சுட்டுக் கொல்லப்படுதல் நிகழ்கின்ற மரணங்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்களும் பரிந்துரைகளும்- அப்துல் அஸீஸ் இணைப்பதிகாரி ...