( வி.ரி. சகாதேவராஜா)
ஆலையடிவேம்பில் நேற்று முன்தினம் அதிபர் ஆசிரியருக்கு நடாத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக
திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார் தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025...
வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச செயலக மட்ட பூப்பந்தாட்ட போட்டிகளில் காரைதீவு விளையாட்டு கழகம் இம்முறையும் ஆண் பெண் இரண்டுக்குமான போட்டிகளிலும் முதலிடத்தைப் பெற்று சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
காரைதீவு பிரதேச செயலக...
( வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்த இளம் பாடகர் சுகிர்தராஜா சபேசன் இந்திய மண்ணில் ZEE TAMIL தொலைக்காட்சில் இடம்பெறும் சரிகமபா சீஸன் 5 இற்கான பாடல் நிகழ்ச்சியில் தேர்வாகி...
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச்சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. அதனோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.
வருடாந்தம் முருகப் பெருமான்...
கலாநிதி.எம்.பி.ரவிச்சந்திரா.(SLTES)
மகுடம் பதிப்பகத்தின் எண்பதாவது வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூல் 1962 தொடக்கம் 1968 வரை இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் மேடை ஏற்றப்பட்ட கர்ணன் போர் (1962 ), நொண்டி நாடகம் (1964), இராவணேசன் (1965),...