( வி.ரி. சகாதேவராஜா)
வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பின்தங்கிய வேத்துச்சேனை கிராம மக்களுடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் டாக்டர் இ.சிறிநாத் ஆகியோர் களத்தில் நின்று கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பில் வேத்துச்சேனை கிராமத்தில் எதிர்கொள்ளப்படும்...
(ஹஸ்பர் ஏ.எச்)
திருக்கோணேஸ்வர ஆலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட கதிர்காம கந்தனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு சிறு அளவு மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி உகந்தைமலை முருகன்...
பாறுக் ஷிஹான்
கட்டாக்காலி மாடுகள் தினமும் ஆக்கிரமிப்பதனால் பொதுப்போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் பகல் இரவு பாராது ஆக்கிரமித்துள்ள ...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்...
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டு போட்டி இறுதி நிகழ்வுகள் இன்று(30) திங்கட்கிழமை மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.
இதன்போது, வலயத்திற்குட்பட்ட மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் மைதானத்தினை சுற்றி பவனி வந்தன. மேலும்...