மருதமுனையில் தேசிய மட்ட சாதனையாளர்களை பாராட்டி வீதி ஊர்வலமும் கௌரவிப்பும்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி கடந்த வாரம் அனுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் 20 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட போட்டியில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலய கால்பந்தாட்ட அணி...

“உன் மனமே உனது வலிமை” – மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

நூருல் ஹுதா உமர் மாணவர்களின் மனநிலை மாற்றம், மன உறுதி மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் ஒழுக்கம் மற்றும் வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான...

அட்டாளைச்சேனை பாடசாலைகளின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு!

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் மற்றும் மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயம் என்பவற்றின் நீண்டகாலத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் 16 மில்லியன் ரூபா...

மருத்துவ உதவிப் பொருட்களும் மாணவர்களுக்கான துணிப்பைகளும் வழங்கி வைப்பு!

இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் நாட்டின் லகர்நோப் 93 மாநகரசபையின் உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு அவர்களினால் கோமாரி,திருக்கோவில் மற்றும் பனங்காடு வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உதவிப் பொருட்களும் கோமாரி செல்வபுரம் துளசி வித்தியாலய மாணவர்களுக்குத்...

வந்தாறுமூலை பெருவெளி, குளத்துவட்டை கண்டங்களின் அறுவடை எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பம்..

(சுமன்) மட்டக்களப்பு, வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பெருவெளி மற்றும் குளத்துவட்டை ஆகிய இரு கமநல அமைப்புகளின் கீழ் உள்ள விவசாய நிலங்களில் நெற்பயிர் அறுவடையை தீர்மானம் செய்யும் விசேட கலந்துரையாடல் கூட்டம்...