ஜின்னா ஞாபகார்த்த சாம்பியன் கிண்ணத்தை தனதாய்க்கிக் கொண்டது ஜமாலியா விளையாட்டு கழகம்.

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை,ஜின்னா விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த தமது கழக வீரர்களை நினைவுபடுத்தும் முகமாக இரண்டு நாள் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி கடந்த ஒக்டோபர் மாதம்18/ 19ஆம் திகதி ...

எருவிலில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி அருணகிரிநாதர் புகழ்பாடும் நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது எருவில் பிரதேச அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த சுவாமி அருணகிரிநாதர் புகழ்பாடும் நிகழ்வானது எருவில் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் எருவில் அறநெறி பாடசாலை...

மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி ஆரம்பம்!

நூருல் ஹுதா உமர் மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி அக்டோபர் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு பொரளை கேம்பல் மைதானத்தில்...

நிந்தவூரில் மாபெரும் கல்விக் கண்காட்சி-2025

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின், மாகாண கல்வித்திணைக்களத்தின் ஊடான நிதி ஒதுக்கீட்டின் கீழ் (PSDG) கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மற்றும் நிந்தவூர் அல் -மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையும் இணைந்து நடாத்தும் கல்முனை கல்வி வலயத்திற்கான...

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்

நூருல் ஹுதா உமர் புதிய கல்விச் சீர்திருத்தம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தேசிய நல்லிணக்கத்திற்கும் அடித்தளமாக அமையும். கல்வி மூலமாகவே ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும். அரசாங்கம் மாபியாக்கள் இல்லாத சமநீதி நிலவும், கல்வி...