திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு!

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம காலத்தில் சந்தித்து வருகிறது.அதனால் கரையோர 7000 குடும்ப மக்கள் பெரும் ஆபத்தை எதிர் நோக்கி வருகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்...

போதைப் பொருளுடன் தீபாவெளி தினத்தன்று இருவர் கைது

பாறுக் ஷிஹான் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த இருவரை தீபாவளி தினத்தன்று சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ்...

கொட்டும் மழையிலும் 34 ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ தொடராக ஓய்வின்றி கொட்டும் மழையில் 34 ஆவது நாளாக சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களை தனியார் தமிழ் செய்தி பிரிவு ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரதமர் அலுவலக செயலாளரின் மாற்றுக் கருத்து...

இளம் சாதனை மாணவியின் வீடு தேடி சென்று கெளரவித்த அஷ்ரப் தாஹிர் எம்.பி!

நூருல் ஹுதா உமர் ஆசியாவில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது சம்மாந்துறை யைச் சேர்ந்த மின்மினி மின்ஹாவுக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. ...

இயற்கை நேயமிக்க சூழலை உருவாக்கும் இளம் சமுதாயத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பம்

நூருல் ஹுதா உமர் இயற்கை நேயமிக்க சூழலை உருவாக்கும் இளம் சமுதாயத்தை கட்டியெழுப்புவோம் வேலைத்திட்டத்தின் கீழ் "பிளாஸ்டிக் பாவனையால் வளி மாசடைதலை தடுப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் மாணர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சம்மாந்துறை கல்வி...