உள்நாட்டு தபால் கட்டணங்களை இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்க தபால் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஒரு நிலையான கடிதத்திற்கான கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில்...
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பிற பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்...
( பூண்டுலோயாவிலிருந்து சகா)
உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் ஆகியோரது திருவுருவச்சிலைகள் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள்...
வட மாகாணத்தில் சாதனைபடைத்த தாராபுரம் ஜின்னா விளையாட்டு கழகத்திற்கு வரவேற்பு: ரிஷாட் பதியுதீனால் கெளரவம்
மன்னார், தாராபுரம் அல்-ஜின்னா விளையாட்டுக்கழகத்தின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது.
வட மாகாண கழகங்களுக்கு...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலையில் பாரம்பரிய தைப்பொங்கல் விழா இன்று (08.02.2026) திருகோணமலையில் இடம் பெற்றது.
திருகோணமலை அகரம் மக்கள் கலைக் கூடம் ஏற்பாடு செய்த குறித்த பாரம்பரிய தைப்பொங்கல் நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை...