'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.
தீபாவளி...
( வி.ரி. சகாதேவராஜா)
ஒட்டுமொத்த ஊரே உறங்கிக் கொண்டிருந்த நடுநிசி வேளையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை அந்த பிரதேசத்தை துவம்சம் செய்து வெளியேறியது . மக்கள் விடிய விடிய பீதியுடன் அல்லோல...
ஹஸ்பர் ஏ.எச்_
கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்ற ஏற்பாட்டில் இராவணாயணம் காண்டம்01 நிகழ்வு திருகோணமலை தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் இன்று (19)இடம் பெற்றது.
இதில் நூல் வெளியீடு, தனி நடனம், மெல்லிசை பாடல்,...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 33 ஆவது நாளாகவும் இன்று (19) சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தருணத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் தீர்வுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின்...
(ஏறாவூர் நிருபர்-நாஸர்)
கிளீன் சிறிலங்கா தேசிய திட்டம் கிழக்கு மாகாணத்தில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு - ஏறாவூர் நகர பிரதேசத்தில் சாரணர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்...