பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் டெங்குவை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை.

நூருல் ஹுதா உமர் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்பட்டு டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதனால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டத்தினை கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு...

கல்முனை கல்வி வலய மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் ஏற்பாட்டில் கல்வியியல் கண்காட்சி !

நூருல் ஹுதா உமர் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடன் நிந்தவூர் கமு/கமு/ அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஏற்பாட்டில் (19) கல்வியற் கண்காட்சியின் இரண்டாவது நாள் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை...

சாய்ந்தமருதுக்கு தனியான அபிவிருத்தித் திட்டம்.!

வி.ரி.சகாதேவராஜா) உலக வங்கியின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன . அதேவேளை சாய்ந்தமருதுக்கு தனியான அபிவிருத்தித் திட்டம் அமுலாகும். இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல்...

கேஎஸ்ஸி. இளம் வீரர்களுக்கு ஜேபிஎல் போட்டியும் புதிய சீருடை விநியோகமும்!

( காரைதீவு சகா) காரைதீவு விளையாட்டு கழகம் வருடாந்தம் நடாத்தும் இளம் வீரர்களுக்கான KSC Junior Premier League 2025 போட்டியும் புதிய சீருடை விநியோகமும் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கழகத் தலைவர் எல்.சுரேஸ்...

வீடுகளில் பிள்ளைகளுக்கு உலகக் கல்வி மட்டும் போதாது. ஒவ்வொரு வீடுகளிலும் மார்க்க அறிஞர்கள் உருவாக வேண்டும்

நூருல் ஹுதா உமர் இன்றைய உலகம் மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, உலக அறிவு, போட்டித் தன்மை இவை அனைத்தும் நிச்சயமாக அவசியம் என்பதில் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் உலக அறிவோடு மார்க்க...