தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
4 வான்கதவுகள் 4 அடி அளவிலும், 2 வான்கதவுகள் 3 அடி அளவிலும்...
கிண்ணியா தோனா சிறுவர் பூங்காவிற்கான கடல் அரிப்பு சுவர் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (18) இடம் பெற்றது.
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை நகரில் சரோஜா சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இன்று (18) இடம் பெற்றது.
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுங்கள் என்ற வாசகம் அடங்கியதும்...
சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க விசேட செயல் திட்டம் முன்னெடுப்பு
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக சர்வதேச மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தேசிய புற்றுநோய்...