சுனாமி ஒத்திகைக்கான “மேசை வழிப் பயிற்சி”

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள சுனாமி ஒத்திகையை திறம்பட செய்வதற்காக மேசை வழிப் பயிற்சி மூலம் எவ்வாறு தகவல்கள் பரிமாற்றம் செய்யலாம்...

சமுத்திரபுரத்தில் சர்வதேச சிறுவர் தினவிழா!

( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் களுவாஞ்சிகுடி கிராம சமூக அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின "சிறுவர் மகிழ்ச்சி கூடல்" நிகழ்வானது நேற்று முன்தினம் ...

யாழின் வெவ்வேறு பகுதிகளில் விபத்து இருவர் பலி!

சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் அதிலிருந்து தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்தார். கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற ரயில் சாவகச்சேரி - சங்கத்தானையை அடைந்ததும்...

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரிவில் 17 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், போதைப் பொருள், நீதிமன்ற பிடியாணை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வியாபாரிக்கு தண்டப்பணம்!

பாறுக் ஷிஹான் அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது. இன்று (16) குறித்த வழக்கு அம்பாறை...