நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் மாணவ தலைவர்களுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்வு!

நூருல் ஹுதா உமர் தேசிய சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் முரண்பாடுகளற்ற சகவாழ்வு என்பவற்றை கட்டியெழுப்பும் நோக்குடன் நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சானது, பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. பல்லின சமூக கலாச்சாரங்களை...

மீண்டும் பழைய நகைளை வாங்க ஆரம்பித்துள்ளோம் கல்முனைப் பிராந்திய முகாமையாளர்

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்துள்ளது. 4 லட்சத்து 10 ஆயிரம் இருந்த1 பவுண் தங்கம் தற்போது 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாவாக குறைந்துள்ளது.அதனால் நாம் பழைய...

உள விழிப்புணர்வு வாரத்தில் மூச்சுப் பயிற்சி!

( வி.ரி.சகாதேவராஜா) கல்வி அமைச்சினால் நடைமுறைபடுத்தபட்டுவரும் உள விழிப்புணர்வு வாரத்தை(10 - 17) முன்னிட்டு கல்முனை பாண்டிருப்பு மகா வித்யாலயத்தில் பாடசாலை அதிபர் கே.அருண்குமார் தலைமையில் மூச்சுப் பயிற்சி, மற்றும் தியான பயிற்சி...

திருகோணமலை மாவட்டத்தின் பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் வேலைகளை பார்வையிடல்

ஹஸ்பர் ஏ.எச்_ ஜனாதிபதி அவர்களின் வேலை திட்டத்திற்கு அமைவாக திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் நடுவூத்து கிராம சேவையாளர் பிரிவில் பகல் நேர பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான...

தொழிலுக்காக வௌிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்க, நாரஹேன்பிட்டையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஒரு சாளரம் திறக்கப்பட்டுள்ளது. வெளியுறவு...