திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் மேலும் இரண்டு வீடுகள் நிர்மாணித்து பயனாளிகளிடம் கையளிப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மேலும் இரு குடும்பங்களுக்கு நிரந்தர வீடு நிர்மாணித்து அவை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று (21) மன்றத்தின் தலைவரும் பிரபல...

வழிபடுவதை விட தொண்டு செய்வதே மேல்! காரைதீவில் இந்திய “ராமகிருஷ்ண விஜயம்” ஆசிரியர் அபவர்கானந்தா ஜீ

வி.ரி.சகாதேவராஜா) வணக்க ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது நல்லது . கும்பாபிஷேகம் தொடக்கம் திருவிழாக்கள் வரை செய்வது சரி. ஆனால் மக்களுக்கு தொண்டு செய்வது என்பது அதைவிட நல்லது . அதுதான் இறை அனுபூதியை...

மருதமுனை மேட்டு வட்டை பகுதியில் அமைந்துள்ள மலாக்கா காணி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு

பாறுக் ஷிஹான்- மருதமுனை மேட்டு வட்டை பகுதியில் அமைந்துள்ள மலாக்கா காணி புனையப்பட்ட உறுதிகள் மூலம் அடாத்தாக தனிநபர்களின் பெயர்களில் மாற்றப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டிருந்தது. இந்த காணி தொடர்பில் மீண்டும் குறித்த...

இன்று(22) கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்! 27 ஆம் திகதி சூரசம்ஹாரம்!

( வி.ரி. சகாதேவராஜா) இந்துக்களின் கந்த சஷ்டி விரதம் இன்று (22) புதன்கிழமை ஆரம்பமாகிறது. தொடர்ந்து ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டித்து ஆறாம் நாளாகிய 27 ஆம் திகதி திங்கட்கிழமை சூரசம்ஹாரம்...

மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் UNICEF பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாணத்திற்கு யுனிசெஃப் அமைப்பின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்த அமைப்பின் தலையீடு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து முன்னுரிமையுடன் கலந்துரையாடல் ஒன்று (21) செவ்வாய்க்...