( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை(2) கற்புக்கரசி கண்ணகி அம்மனின் வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கு ஆரம்பமாகிறது.
சில ஆலயங்களில் 5 ஆம் திகதி இச் சடங்கு ஆரம்பமாகிறது.
அந்த வகையில் வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ...
( வடமலை ராஜ்குமார் )
சர்வதேச ஜக்கிய யோகாசன சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதலாவது ஆசியக்கிண்ண யோகாசன போட்டி ஞாயிற்றுக்கிழமை ( 25 ) திருகோணமலை மக்ஹெய்சர் விளையாட்டு அரங்கில் இடம் பெற்றது.
International...
பாறுக் ஷிஹான்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தராக பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன் பதவியேற்பு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தராக அதே பல்கலைக்கழகத்தின் பொறியல் பீடத்தின் பீடாதிபதியாக மூன்று முறை பணியாற்றியிருந்த பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன் ஜனாதிபதி...
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் செவ்வாய்க்கிழமை(26) அம்பாறை மாவட்டம் திருக்கொவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின்...
( வி.ரி.சகாதேவராஜா)
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் நேற்று 27வது நாளில் மட்டு.மாவட்டத்திலுள்ள செங்கலடியை அடைந்தனர்.
.
யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து...