இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குழுவுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும்...
அண்மையில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் மாணவர்கள் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சம்பவத்தை எதிர்கொண்ட ஒரு மாணவி அளித்த புகாரின்...
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் விமான நிலையத்தின் “கிரீன் சேனல்” வழியாக குஷ்” கஞ்சாவை...
(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறைவலயத்தின் அதிகஸ்ர பிரதேச பாடசாலையான கமு/மல்வத்தை புதுநகர் அ.த.க பாடசாலை மாணவன் பிரகலதன் கனீஸ் வலயத்தின் அதி கூடிய 180புள்ளிகளைப்பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.
இதுவே அம்பாறை மாவட்டத்தின்...