நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும்...

குடும்ப பெண் படுகொலையில் தலைமறைவான பிரதான சூத்திரதாரி உட்பட மற்றுமோர் நபர் கைது!

புலனாய்வு செய்தியாளர்-பாறுக் ஷிஹான் குடும்ப பெண் படுகொலையில் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி உள்ள நிலையில் குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்காக D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட...

அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களுக்கு கொலை மிரட்டல்கள்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாச்சாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த...

ஆயித்தியமலை தூய சதாசகாய மாதா ஆலய யாத்திரையின் போது ரிதத்தின் ஏற்பாட்டில் தாகசாந்தி நிலையம்

ரிதத்தின் 20வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ரிதம் இளைஞர் கழகம் மற்றும் ரிதம் சனசமூக நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

சீன அரசினால் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சீன அரசினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (06) வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு...