கஜமுத்துக்களுடன் இருவர் கைது!

கொழும்பு - கொம்பெனித் தெரு ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து ஒன்றுடன் சந்தேகநபர்கள் இருவரை மத்திய கொழும்பு வலய குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதன்போது,...

சமூக வலைத்தளத்தின் ஊடாக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

வாகனங்கள் விற்பனைக்கு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் விளம்பரமொன்றை பதிவிட்டு பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸாரினால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நேற்று (28) பலாங்கொடை நகரில் வைத்து...

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என...

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத் தீர்மானத்தை மீறி மணல் அகழ்வு செயற்படக் கூடாது.

( வாஸ் கூஞ்ஞ) 29.05.2025 மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் புதன் கிழமை (28) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் ...

தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ? முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நடராஜா சீற்றம்.

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலைகொண்டிருப்பது முறையாகுமா? தேவையா? அது இனசௌயன்யத்தை நல்லிணக்கத்தை பாதிக்கலாம். எனவே அச்சிலை அகற்றப்பட...