நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கை இராணுவ முகாம் மற்றும் பல்கலைக்கழகத்தில் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை பிரதேசத்தில் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம் சம்மாந்துறை பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை இன்று காலை முதல் வீடுகள் இராணுவ முகாம் பல்கலைக்கழக...

சாய்ந்தமருதில் போதைப் பொருள் எதிர்ப்பு மகளிர் எழுச்சி மாநாடு!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளை வலுவூட்டும் நோக்கில் சமுதாய அமைப்பின் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு (29) வியாழக்கிழமை பிரதேச செயலக கேட்போர்...

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவு விற்பனை கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பாறுக் ஷிஹான் பொதுமக்களுக்குச் சிறந்த மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு சம்மாந்துறை சுகாதாரப் பிரிவினர் உணவு நிலையங்களில் அதிரடிப் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆறு கடை உரிமையாளர்கள் மீது...

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த சமூக நீதிக் கட்சி பிரதிநிதிகள்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆளூநர் ஷா நவாஸை சமூக நீதிக் கட்சியின் பிரதிநிதிகள்...

ஆயுர்வேத மருந்து உற்பத்தியை ஊக்குவிக்க சமூக மூலிகைத் தோட்டங்கள்

பாறுக் ஷிஹான் இலங்கையில் ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்வதற்குரிய மூலிகைகள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. குறிப்பாக இந்தியா, நைஜீரியா, ஈரான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பெரும்பாலான மூலிகைகளைப் பெற்று குறித்த மருந்துகள்...