புச்சாக்கேணி அகரமுதல்வன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட புச்சாக்கேணி பிரதேச கழகங்களுக்கிடையிலான கேணியூர் சமர் எனும் விளையாட்டு நிகழ்வின் இறுதிப் போட்டிகளும், பரிசளிப்பு நிகழ்வும் இன்றைய தினம் புச்சாகேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
அகரமுதல்வன்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல்...
மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கல்பிட்டி, சின்னகுடியிருப்பு களப்பு பகுதியில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மாலை படகு ஒன்றில்...
நான்கு காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சம்மாந்துறை செந்நெல் கிராமம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்த அச்சுறுத்தல் இன்று...
ருத்திரன்
சுபிட்சத்தை நோக்கி என்ற கருப்பொருளில் நஞ்சற்றதும் இரசாயனப் பசளை பாவனையற்றதுமான பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மட்டக்களப்பில் இருந்து முதற் தடவையாக ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு வல்சி நிறுவனத்தினால் வைபவ...