அம்பாறையில் சடலாமாக மீட்க்கப்பட்ட குடும்ப பெண்!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா என்பவர் வெள்ளிக்கிழமை (30) அன்று கொடூரமாகக்...

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்...

பலத்த மழையால் 21 மாவட்டங்கள் பாதிப்பு!

நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (இடர் முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்தார். இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில்...

சாகாமம் வால்கட்டுப்பிள்ளையார் ஆலய பிரதிஸ்டா கும்பாபிசேகம்

வி.சுகிர்தகுமார் சுக்கில பட்ச சதுர்த்தி தினமான இன்று (30) அக்கரைப்பற்று சாகாமம்...

காயங்களுடன் சடலமாக மீட்க்கபட்ட குடும்ப பெண்!

பாறுக் ஷிஹான் வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில்...