காரைதீவு மக்களின் ஆணைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.

( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சிக்கு காரைதீவு மக்கள் அளித்த ஆணையை கட்சி மதிக்க வேண்டும் . மக்களும், கட்சியின் பிரதேசக்கிளையும், துணை வேட்பாளர்களும் ஒருமித்த குரலில் தவிசாளராக கி.ஜெயசிறில் வரவேண்டும் என்று...

விவசாய கண்காட்சியை பார்வையிட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு நாள் விவசாய கண்காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர். மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதி விவசாய பணிப்பாளர் (விரிவாக்கல்) எம்.பரமேஸ்வரன் தலைமையில் இரு நாள் (04, 05)...

பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தின் வாக்ஸ்போல் சாம்பியன்ஸ் கிண்ணம் ஆரம்பம்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகத்தின் ஏழாவது ஆண்டை முன்னிட்டு வாக்ஸ்போல் ஆயில் மார்ட் மற்றும் அமீனாஸ் நகையகம் அனுசரணையில் ஏற்பாடு செய்திருக்கும் வாக்ஸ்போல் ஆயில் மார்ட் சாம்பியன்ஸ் கிண்ண அணிகள் அறிமுகமும்,...

காடு மீள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் 100 மரக்கன்றுகள்!

( வி.ரி.சகாதேவராஜா) உலக சுற்றாடல் தினத்தில் காடு மீள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் 100 மரக்கன்றுகளை நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு கல்முனை ஆதார வைத்தியசாலை வழங்கி முன்மாதிரியாக திகழ்கிறது. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ...

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பாலர் பாடசாலையில் தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் அமைந்துள்ள பனிச்சையடி பாலர் பாடசாலையில் (Queen of peace pre School) சர்வதேச சுற்றாடல் தினத்தினை ...