இந்த நபரை தெரிந்தால் அறிவிக்கவும் பொலிசார் அறிவிப்பு!

கொழும்பு குற்றப்பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணையின் அடிப்படையில், கீழே உள்ள புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர் குறித்து பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாகத் தெரிவிக்குமாறு...

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

நூருல் ஹுதா உமர், நிப்ராஸ் லத்தீப் மாளிகைக்காடு அந் நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் பள்ளிவாசலில் நடைபெற்றது. குத்பா உரையையும், பெருநாள் தொழுகையையும்...

முள்ளிப்பொத்தானையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

ஹஸ்பர் ஏ.எச்_ புனித ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தினமான இன்று (07) திருகோணமலை மாவட்ட முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்திலும் திடல் தொழுகை இடம் பெற்றன. குறித்த திடல் தொழுகையை...

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

பல்லினங்கள் வாழும் இந்த நாட்டின் சுபீட்சத்துக்காக பிராத்திப்பது இன்றைய ஈகை திரு நாளில் எமது கடமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஹஜ்...

மீண்டும் தலைதூக்கும் சட்டவிரோத மீன்பிடி!

மீண்டும் தலைதூக்கும் சட்டவிரோத மீன்பிடி. மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படவேண்டும்..! நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் ஒத்திவைக்கும் பிரேரணையின் போது 06.06.2025. மீன்பிடித் துறை அமைச்சருக்கும், பாதுகாப்பு அமைச்சர்களுடைய கவனத்திற்கும் 2022ம் ஆண்டு காலப்பகுதியில் மாளிகைக்காடு...