கன்னியா ஆதி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பொங்கல் விழா

தில்லை ஸ்ரீ பத்திரகாளி உடனுறை அருள் வாக்கு அரசி ஆதி ஸ்ரீ கருமாரி அம்பாளுக்கு வைகாசிப்பொங்கல் பூஜைகள் நடைபெற அம்பாள் திருவருள் கூடியுள்ளது. ஜூன் 9ம் திகதி காலை 10.00 மணியளவில் கன்னியா...

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக பணிப்பாளருடன் கலந்துரையாடல்!

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி ஷஹிலா இஸ்ஸதீனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இச் சந்திப்பு கல்முனை பிராந்திய சுகாதார...

இன்று காரைதீவில் களைகட்டிய அம்பாளின் இறுதி நாள் பச்சை கட்டல் சடங்கு

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் கோயிலின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு விழாவின் பச்சை கட்டல் விழா களைகட்டி வந்தது. இன்று (8) ஞாயிற்றுக்கிழமை இறுதி பச்சை கட்டல் சடங்குடன் பகல்...

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும்...

தமிழ் தேசியத்தை நேசிக்கும் எம் போன்ற இளைஞர்களுக்கு ஓர் உத்வேகமாக, முன்மாதிரியாக திகழ்ந்தவர்- மாவை சேனாதிராஜா..!

நேற்றைய தினம் 06.06.2025 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நினைவுரையின் போது. மறைந்த எம் பெரும் தலைவர் மாவை சேனாதிராசா (சோமசுந்தரம் சேனாதிராஜா) அவர்களை நினைவு கூர்ந்து எனது உரையானது அமைந்திருந்தது. எனது...