வி.ரி. சகாதேவராஜா)
நீதிமன்ற இணக்கத் தீர்மானத்தின்படி வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய பொதுக்கூட்டம் திட்டமிட்டப்படி எதிர்வரும் 14 ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் தேதி சனிக்கிழமை...
வி.ரி.சகாதேவராஜா)
சாய்ந்தமருதைச் சேர்ந்த யூ.எல்.எம். பைசர் கடந்த 2025.05.14 ஆம் திகதி முதல் தபால் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகராகப் (Assistant Superintendent of Sri lanka posts) பதவி உயர்வு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பிரதி திட்டமிடல்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கு மாகாணத்திலே ஆயிரக்கணக்கான அடியார்கள் தீமிதிக்கும் மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தான புணராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபஞ்சதல ராஜ கோபுரத்திற்கான மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி விழா இன்று...
மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில்...