திருமலை வலய கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் நியமனம்.;

( வி.ரி.சகாதேவராஜா) திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் . இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியான அவர் 2025-06-09 அன்று ...

நிந்தவூரில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான 2 ம் கட்ட வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிந்தவூரில் 2ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு ...

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் வரலாற்றுப் பேராசிரியர் இம்மானுவேல் க்ரெய்க் இடையே சிநேகபூர்வ சந்திப்பு.

நூருல் ஹுதா உமர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் நகரத்தில் அமைந்துள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் இம்மானுவேல் க்ரெய்க் (Emmanuel Kreike) கடந்த 2025.06.03 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைகழகத்துக்கு...

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்

பாறுக் ஷிஹான் வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜூலை மாதம் 04ம் திகதி...

கல்முனையில் இன்று அதிகாலை திருக்குளிர்த்தி

கல்முனையில் இன்று அதிகாலை திருக்குளிர்த்தி.. கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கு இன்று (10) செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற போது..