பொசொன் தினத்தில் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி!

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும். இந்த கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு, பொசொன் தினத்தில் ஜனாதிபதி அநுர குமார...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும்...

சுவிஸ் தூதரகத்துடன் திட்ட பரிசீலனை கூட்டம்

ஹஸ்பர் ஏ.எச்_ இலங்கை நாட்டுக்கான சுவிஸ்லாந்து தூதரகம் மற்றும் கெபே அமைப்பினருடைய விசேட கலந்துரையாடல் ஒன்று (09)இடம் பெற்றசு. ராஜகிரியவில் அமைந்துள்ள CaFFE அலுவலகத்தில் சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த Justine Boillat...

பெரியவட்டுவான் இராணுவ முகாமில் இரத்த தான நிகழ்வு

பெரியவட்டுவான் இராணுவ முகாமில் இரத்த தான நிகழ்வு 09.06.2025 ஆம் திகதி இடம்பெற்றது.   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் பாரிய குருதி பற்றாக்குறையை போக்கும் வகையில் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து அபயம்...

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது இன்று (09.06.2025) 09.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில்...