உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனத்தை 71 இளைஞர் யுவதிகள் பெற்றனர்.

( வாஸ் கூஞ்ஞ) 07.06.2025 கத்தோலிக்க இறை மக்களுக்கு வழங்கப்படும் திருவருட்சாதங்களில் ஒன்றான உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கில் 71 இளைஞர் , யுவதிகளுக்கு பேசாலை...

இன்னும் 12 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு!

வி.ரி.சகாதேவராஜா) ( வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 12 தினங்களில் அதாவது எதிர்வரும் 20 ஆம் தேதி திறக்கப்படும். அப் பாதையில் பயணிக்க...

தியாகம், சஹிப்புத் தன்மை, தயாள குணம், மனஉறுதி போன்றவற்றின் மூலம் உலகை வெல்வோம்

பாறுக் ஷிஹான் உலகெங்கும் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தியாகம், சஹிப்புத் தன்மை, தயாள குணம், மனஉறுதி போன்றவற்றின் ஊடாக உலகை வெல்ல வேண்டும்” என சமூக செயற்பாட்டாளரும் நாபீர்...

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

பாறுக் ஷிஹான் ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் இன்று சிறப்பாக நடைபெற்றன. ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள்...

தேசிய பொசன் வாரம் ஆரம்பம்!

தேசிய பொசன் வாரம் இன்று (07) ஆரம்பமாகிறது. அதன்படி, தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும், மேலும் தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை...