மண்முனை பாலத்திற்கு அப்பாலும் கண்ணகி அம்மனுக்கு விழா

கற்புக்கரசி கண்ணகிக்கு இன்று (06) விழா முன்னெடுக்கப்பட்டது. மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் கலாசார உத்தியோகத்தர் ஏற்பாட்டில் கண்ணகி விழா முதலைக்குடா குறிஞ்சிநகர் கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து மகிழடித்தீவு கண்ணகி அம்மன்...

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மண்முனை பாலம் தொடக்கம் மகிழடித்தீவு சந்திவரை சுத்தப்படுத்தல்

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தலைமையில் மண்முனை பாலம் தொடக்கம் மகிழடித்தீவு சந்தி வரை சுத்தப்படுத்தலும் மரநடுகையும்  நேற்று (05) இடம்பெற்றது. மண்முனை தென்மேற்கு பிரதேச சபை, மகிழடித்தீவு...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ்மொழித்தின விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ் மொழி தின போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் 06.06.2025ஆம் திகதி இடம்பெற்றது. அதிதிகள் தமிழர் பாரம்பரிய இன்னிய நடனத்துடன் நிகழ்வு மேடைக்கு அழைக்கப்பட்டனர்....

சடலத்தை இனங்காண உதவுங்கள் !

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை பெரிய நீலாவணை பிரதான வீதியில் இறந்து கிடந்த வயோதிபர் ஒருவரின் சடலம் கடந்த 9 நாட்களாக கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் இனங்காணப்படாமல்வைக்கப்பட்டுள்ளது . சுமார் 70 வயது மதிக்கத்தக்க...

காரைதீவில் ஐம்பது வறிய பண்ணையாளர்களுக்கு கலவன் கோழிக் குஞ்சுகள்

( வி.ரி.சகாதேவராஜா) கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் கிழக்கு மாகாணத்தினால் PSDG-2025 நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காரைதீவு கால்நடை வைத்திய பிரிவுக்குட்பட்ட 50 வறிய பண்ணையாளர்களுக்கு தலா 20 வீதம் ஒரு மாத வயதுடைய...