காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் எம். ஆர் ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர கைது!

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் எம். ஆர் ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர, இன்று (05) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால்...

கட்டாக்காலி மாடுகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ள திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் நடவடிக்கை

பாறுக் ஷிஹான் திருக்கோவில் பிரதேசத்தில் நீண்ட காலம் நிலவி வரும் கட்டாக்காலி மாடுகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ள தவிசாளர் சசிகுமார் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச கால்நடை ...

கல்லோயா நீர் பாசன மறுசீரமைப்பு திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தல்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் 900 Million நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக 'நீர்ப்பாசனத்தின் மகத்துவம் எமது உரிமை' எனும் தொனிப்பொருளிற்கமைய தோழர் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவின்...

கல்லோயா நீர்ப்பாசன மறுசீரமைப்புத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்டத்தில் 900 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக நீர்ப்பாசனத்தின் மகிமையை நமது உரிமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சிந்தனையில் நேற்று (05) வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து...

இலங்கையின் சித்த மருத்துவத்தில் முதல் பேராசிரியர் நியமனம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கையின் சித்த மருத்துவ வரலாற்றில் முக்கியமான புரட்சிக்குரிய முன்னேற்றமாக, மருத்துவர். நா.வர்ணகுலேந்திரன் அவர்களை, சித்த மருத்துவத்தில் இலங்கையின் முதல் பேராசிரியராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூதவை மற்றும் பேரவை கூட்டத்தின் முடிவின்...