தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு "பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் Ending plastic pollution எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் பழ...

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் சர்வோதயா மண்டபத்தில் இன்று (05) திகதி இடம்...

அருவிப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் ” விழிப்புணர்வு செயலமர்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் "அரச நிலங்களில் வசிப்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட வழிமுறைகள்" தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று 05.06.2025 (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் இடம் பெற்றது. அருவி பெண்கள்...

கோர விபத்தில் பலியான இளைஞன்

குளியாபிட்டி-மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் வேன் ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குளியாபிட்டியிலிருந்து மாதம்பே நோக்கி பயணித்த...

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடரும் என்று துணை வைத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார். இந்த...