கல்முனை பிர்லியன் அணி சம்பியன் அணியாக தெரிவானது

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக், மாவட்டத்தின் A தர கழகங்களுக்கிடையில் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் கல்முனை ஐக்கிய சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில்...

இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டவர் கைது-கல்முனையில் சம்பவம்

பாறுக் ஷிஹான் கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை இன்று குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். இக்கைது நடவடிக்கையானது இன்று அம்பாறை மாவட்டம்...

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் கைதான மூன்று சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுப்பு!

பாறுக் ஷிஹான் இரண்டு மோட்டார் சைக்கிள் மூலம் போதைப் பொருட்களை கடத்திய நிலையில் கைதான மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குபட்ட அட்டாளைச்சேனை...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆங்கில தின வலயமட்டப் போட்டிகள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆங்கில தின வலயமட்டப் போட்டிகள் இன்று(07.07.2025) திங்கட்கிழமை வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலாயத்தில் இடம்பெற்றன. வலய ஆங்கிலபாட இணைப்பாளர், ஆசிரிய ஆலோசகர் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய காரியாலயத்தில் சரஸ்வதி சிலை நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய நிதி பங்களிப்புடனான செயல்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய காரியாலயத்தில் சரஸ்வதி சிலை நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(07.07.2025) வலயக்கல்விப் பணிப்பாளர்...