அம்பாறை மாவட்ட புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக டி.பி.எச். கலனசிறி பதவியேற்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி இன்று (07) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார். அனைத்து மதத் தலைவர்களின் ஆசிர்வாதத்தின்...

டிவிஷன் 03 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி : உஹன யை வீழ்த்தி இரு இன்னிங்ஸிலும் வென்றது கல்முனை ஸாஹிரா !

நூருல் ஹுதா உமர் இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கத்தினால் நடத்தப்பட்ட 15 வயதுக்குட்பட்ட டிவிஷன் 03 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடாத்தப்பட்டது. இதில் கல்முனை ஸாஹிரா...

நாவலர் அதிபர் கணேசுக்கு பிரியா விடை

வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்திலுள்ள புதிய வளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலய அதிபர் கந்தையா கணேஷ் நேற்று ஓய்வு ஓய்வு பெற்றதை முன்னிட்டு நேற்று பாடசாலையில் பிரியாவிடை வைபவம் நடத்தப்பட்டது. பாடசாலை சமூகம் நடத்திய பிரியா விடை வைபவத்தில்...

கோமாரி உச்சிமலை வீதி நிர்மாண பணிகள் ஆரம்பித்து வைப்பு

பாறுக் ஷிஹான் பொத்துவில் பிரதேச சபையின் PSDG-2025 வேலை திட்டத்தின் கீழ் கோமாரி உச்சிமலை வீதியின் நிர்மாண பணிகள் இன்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளருமான...

அல்- மீஸான் ஒருங்கிணைப்பில் 400க்கு மேல் மாணவர்கள் கலந்து கொண்ட தரம் ஐந்து இலவச கருத்தரங்கு !

மாளிகைக்காடு செய்தியாளர் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஒருங்கிணைப்பில் ஜூனியர் தமிழனின் “கற்றலுக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ் கல்முனை கல்வி வலய 28 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தரம் ஐந்து மாணவர்கள் கலந்து...