பாறுக் ஷிஹான்
தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை (2025) முன்னிட்டு வீதி பாதுகாப்பு தின விசேட விழிப்புணர்வு நிகழ்வு
2025 ஆம் ஆண்டு பத்தாவது தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு...
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஆர்.ஜே மீடியா ஊடக வலையமைப்பு மற்றும் எழுத்துச்சரம் சஞ்சிகை நாடளாவிய ரீதியில் வழங்கும் மூன்று மாத கால ஊடகப் பயிற்சி நெறியானது பதினைந்து அமர்வுகளாக சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டது...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில்...
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை...
ஹஸ்பர் ஏ.எச்
திருகோணமலை நகரில் புதிதாக கடின பந்து மகளிர் அணி உருவாக்கப்பட்டு தற்போது பயிற்சி பெற்று வரும் நிலையில் தங்களுக்கான வெளி இடங்களுக்கு சென்று பூரணமான விளையாட்டு துறையில் ஈடுபாடு காட்ட உதவி...