மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (09) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் சிறிதளவு...
பாறுக் ஷிஹான்
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காரணமாக பொத்துவில் அறுகம்பே பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளால் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.இங்கு வருகை தரும் உள்ளுர் வெளிநாட்டு பயணிகளின் ...
பாறுக் ஷிஹான்
தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 2ம் நாளான இன்று( 08) 'வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து தடுப்பு தினம்'
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ...
ஹஸ்பர் ஏ.எச்_
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இந்த மேலான சபையின் முன் வைக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் குறித்து எனது கருத்துகளைத் இந்த அவையில்...
( வாஸ் கூஞ்ஞ) 08.07.2025
மன்னார் கல்வி வலய மட்டத்திலான மாணவர் பாராளுமன்ற நிகழ்வு கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.கு. செல்வன் அவர்கள் தலைமையில் மன்னார்...