சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் தொற்றா நோய் தடுப்பு பரிசோதனை

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் தொற்றா நோய் தடுப்பு பரிசோதனை நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும்...

கல்முனை விவகாரம் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்களுடன் விசேட கலந்துரையாடல்

நூருல் ஹுதா உமர் கல்முனையின் சமகால விவகாரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் முக்கிய கலந்துரையாடல் கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் நிறுவனங்களுக்கும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இன்று சனிக்கிழமை (02) ஒலுவில்...

மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை புதிதாக புனர்நிர்மானம் செய்யப்பட்ட ஆலய அர்ப்பணமும் திருமுழுக்கு

ருத்திரன் இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை புதிதாக புனர்நிர்மானம் செய்யப்பட்ட ஆலய அர்ப்பணமும் திருமுழுக்கு மற்றும் திடப்படுத்தல் வழிபாடும் இன்று சனிக்கிழமை (02.08.2025) வாழைச்சேனை சேகர முகாமை குரு அருட்கலாநிதி,கே.எஸ்.நிசாந்த தலைமையில் நடைபெற்றது. காலை 8.30....

அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய சமாதானப் பேரவையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையின் இறுதி...

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பாடநெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் வைபவம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு விவேகானந்த தொழில்நுட்வியல் கல்லூரியின் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகளில் பயிற்சி பெற்ற பயிலுனர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (01.08.2025) கிழக்கு பல்கலைகழகத்தின் மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளரர் க.பிரதீஸ்வரன்...