கல்முனை சம்மாந்துறை அதிபர்களுக்கு சேவைமுன் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயங்களில் 2019/2023 அதிபர் சேவை தரம் - 3 நியமனம் பெற்றவர்களுக்கான ஒரு மாத கால சேவை முன்பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...

மருதமுனை பகுதியில் திடீர் சோதனை!

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள்...

கல்முனை விடயமாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை சந்தித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

கல்முனை விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுக்கும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் கல்முனை விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்துள்ள 03 மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்கள் எல்லோரையும் அழைத்து...

மாவடிப்பள்ளி ஆற்றில் சடலமாக மீட்க்கப்பட்ட குடும்பஸ்தர்!

(பாறுக் ஷிஹான்) காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் குறித்து...

காரைதீவு பத்திரகாளி அம்மன் ஆலய எட்டாம் சடங்கு

காரைதீவு பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு உற்சவத்திருவிழாவின் எட்டாம் சடங்கு நேற்று மாலை நடைபெற்றபோது... படங்கள் வி.ரி.சகாதேவராஜா