மண்முனை தென் எருவில் பற்றில் நாடமாடும் காணி சேவை!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அரச காணி சம்பந்தமான நடமாடும் சேவை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் சத்யகெளரி ...

வெளிநாட்டவர்களுக்கு போதைப் பொருள் விற்ப்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

இரவுநேர களியாட்ட விடுதிகள் மற்றும் கசினோ விடுதிகளில் சீன பிரஜைகளுக்கு ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் பிரதான போதைப்பொருள் வர்த்தகரை கொழும்பு தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பம்பலப்பிட்டியில் கைது...

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (02) இரவு 11 மணி வரை அமுலில்...

நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

ஒஹிய - உடவேரியவத்தை பகுதியில் நபர் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரதேச கிராம உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் உடவேரியவத்தையில்...

நெல் உற்பத்தித்திறன் மேம்படுத்தல் திட்டம் நிகழ்வு

பாறுக் ஷிஹான் நிந்தவூர்-மாட்டுப்பள்ளை பிரதேசத்தில் நடைபெற்ற “ரண்சறுபொல முறைமையில் பயிரிடுவோம்” விவசாயிகளை ஊக்குவிப்போம் என்ற கருப்பொருளில் விவசாயிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நெல் அறுவடை நிகழ்வு வெற்றிகரமாக இன்று (02) சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட...