கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய கதவு திறப்பதற்க்கான கடல் நீர் எடுக்கும் நிகழ்வு

கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி உற்சவத்தில் கதவு திறப்பதற்கான கடல் நீர் எடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்ற போது..

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை 20 ஆம் தேதி திறக்கப்படும்!

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20ஆம் திகதி திறக்கப்படும். மீண்டும் அது யூலை 04ஆம் திகதி மூடப்படும். இவ்வாறு அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம ஊடகங்களுக்கு தெரிவித்தார். ...

கிரீஸின் டோடெக்கனீஸ் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

கிரீஸின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் 2025 ஜூன் 3 ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 6.2 அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கியின் எல்லைப்பகுதியை ஒட்டிய பகுதியில், மத்திய...

இலங்கை அகதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்ததாவது, இதற்காக...

மாவட்டத்தில் ஆடை ஏற்றுமதி தொழில் பேட்டைகளை அமைத்தல் தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி ஆடை உற்பத்தி தொழில் பேட்டைகளை துரிதமாக அமைப்பதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்குபற்றுதலுடன் புண்னக்குடா...