( காரைதீவு சகா)
தமது பூர்வீக வயல் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொது மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமும், ஜனாதிபதிக்கு மகஜர்கள் அனுப்பும் செயற்பாடும்...
நூருல் ஹுதா உமர்
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் (நிலட்) அரச ஊழியர்களுக்கான நடாத்தப்பட்ட 100 மணித்தியாலம் இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும்...
நூருல் ஹுதா உமர்
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் செயல்படும் நூலகங்களின் ஏற்பாட்டில் நடத்தப்படும் மாபெரும் புத்தகக் கண்காட்சி, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டப வளாகத்தில்...
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில், தனியார் காணி ஒன்றில் வெடிக்காத கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (13) வேலியைத் துப்புரவு செய்யும் போது, வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு இனங்காணப்பட்டதைத்...