( வி.ரி.சகாதேவராஜா)
புத்தசாசன , சமய கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து நடாத்திய தேசிய இலக்கிய போட்டியில் "பாடல் நயத்தல்" நிகழ்வில் தேசிய ரீதியில் 3 ம்...
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் செயற்படுத்தப்படாமை காரணமாக, தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய,...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இதன்போது மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் நிலவும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருக்குத் தெரியப்படுத்தினார்.
அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார துறையில்...
( வி.ரி. சகாதேவராஜா)
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நட்டு இன்று (24) சனிக்கிழமையுடன் நூறு வருடங்களாவதை முன்னிட்டு...
அரசாங்கத்தின் கிராமிய வீதிகள் அபிவிருத்திக்கான தேசிய வேலை திட்டத்தின் கீழ் கிண்ணியா நகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 5 கிலோ மீட்டர் வீதிகளை புனரமைப்பு செய்கின்ற தேசிய வேலை திட்டமானது வீதி அபிவிருத்தி...