புனித மிக்கேல் கல்லூரியில் தரம் ஒன்று மாணவர்களுக்கான கால்கோல் விழா!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு 2026 ஆண்டு புனித மிக்கேல் கல்லூரியில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் காள்கோள் விழா இன்று (29) மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது. புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அன்டன்...

மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச செயலக ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் தைப்பொங்கல் விழாவும்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் தைப்பொங்கல் விழா நேற்று (27) பிரதேச செயலாளர் (பதில் கடமை) உ. உதயஸ்ரீறிதர் தலைமையில் இடம்பெற்றது. செல்வாநகர் சிவன்...

உயிருக்குப் போராடும் தருவாயிலும் இந்த அரசாங்கம் எங்களைக் கண்டுகொள்ளவில்லை…

(சுமன்) இறுதித் தருவாயில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் எங்களை இந்த தேசிய மக்கள் சக்தி ( NPP ) அரசாங்கம் கணக்கில் கூட எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என அகில இலங்கைப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர்...

புனித மிக்கேலின் திருவுருவச்சிலை திரை நீக்கம் திறந்து வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் புனர்நிர்மானம் மேற்கொள்ளப்பட்ட வரவேற்பு கோபுரத்தின் புனித மிக்கேல் திருவுருவச்சிலை திரை நீக்கும் நிகழ்வான பாடசாலையில் அதிபர் அன்டன் பெனடிக் ஜோசப் தலைமையில் இன்று (29)...

இன்று மல்வத்தை சீர்பாததேவி மாணவர்களுக்கு ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலய முதலாந்தர மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியத்தினர் ( ஒஸ்கார் - Auskar) ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை இன்று (29)...