(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மௌலி ஷோதோகான் கராத்தே சங்கத்தின் ஒன்பதாவது திறந்த சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் போட்டி (9th Open International Karate Championship) கடந்த (11) சனிக்கிழமை நிட்டம்புவவில் நடைபெற்றது.
இதன்போது சொடோகான் கராத்தே Kumite போட்டியில்...
பத்திரிகைத் துறையிலும் வானொலித் துறையிலும் ஐந்து தசாப்தத்துக்கு மேலாக பணிபுரிந்தவரே அல்ஹாஜ் அபுல் ஹசன்.
அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட அல்ஹாஜ் அபுல் ஹசன், 86 வருடங்கள் வாழ்ந்து கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி கொழும்பில்...
( வி.ரி.சகாதேவராஜா)
முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் இலண்டன் வடமேற்கு பகுதியில் ...
அபு அலா
ஊடக உலகில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கெளரவிக்கும் பிரம்மாண்டமான விருது வழங்கும் விழா குரு ஊடக வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹிசாம் ஏ. பாவா தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன்...
சரீரம் - ஶ்ரீலங்கா தேசிய மன்றத்தின் தாளங்குடா மதுராபுரத்திலுள்ள கட்டடத்தினை ஏல விற்பனை செய்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டடம் நாளைய தினம் வங்கியினால் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து...